நாமக்கல்

தண்டனை இல்லாமல் பணி: காவல் அதிகாரிகள் 11 பேருக்கு பரிசு

தினமணி

நாமக்கல் மாவட்ட காவல்துறையில் 25 ஆண்டுகள் தண்டனை எதுவுமின்றி சிறப்பாகப் பணியாற்றிய 11 பேரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
 காவல்துறையில் 25 ஆண்டுகள் தண்டனை எதுவுமின்றி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அரசு பாராட்டி ரூ.2,000 வெகுமதியும், பணியை பாராட்டி சான்றிதழும் வழங்குகிறது.
 இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தண்டனை எதுவுமின்றி சிறப்பாகப் பணிபுரிந்து வரும் 11 காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டி, சான்றிதழையும், வெகுமதியையும் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT