நாமக்கல்

கமல்ஹாசன் இன்று ராசிபுரம் வருகை

DIN

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) ராசிபுரம் வருகிறார்.  சேலத்தில் இருந்து வரும் அவருக்கு ஆண்டகளூர்கேட்டில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.  இதனையடுத்து,  ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பகல் 3 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.   புதுசத்திரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.மணி,  மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஜெ.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT