நாமக்கல்

உயிரிழந்த வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி

DIN

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு, ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில்  செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரர்களின் உருவப் படம், வீரர்களின் தலைக்கவசம், தூப்பாக்கி போன்றவற்றுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சியில்,  வீரர்களுக்கு பள்ளி இயக்குநர் எஸ்.பிரகாஷ்,  முதல்வர் ஸ்ரீபிரவீணா ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மலர்களை தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT