நாமக்கல்

ராசிபுரம் வள்ளலார் கோயில் மகாசபை குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

DIN


ராசிபுரம் வள்ளலார் கோயில் மகாசபை குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் மகாசபையின் தலைவராக கே.எம்.நடேசன், செயலாளராக ரா.ரெங்கதாசரி, பொருளாளராக கே.எ.மணியரசு, துணைத் தலைவராக என்.பழனிசாமி, துணைச் செயலாளராக ரா.கேசவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாகக் குழுவில் இருப்பர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

SCROLL FOR NEXT