நாமக்கல்

இளம்பெண் மர்மச் சாவு

DIN


பரமத்தி அருகே இளம்பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி அருகே பொன்னேரிபட்டியில் கோழிப் பண்ணை ஒன்றில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர ஷாலி என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடன் இவரது மகள் ஆஷாவும் (20) கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந் நிலையில் சனிக்கிழமை பிற்பகல் ஆஷா, வீட்டில் உள்ள தூக்கிட்டு இறந்து கிடந்தார். தகவலின்பேரில் பரமத்தி போலீஸார் அங்கு சென்று ஆஷாவின் உடலை மீட்டு கொலையா?, தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT