நாமக்கல்

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில்சனி பிரதோஷ வழிபாடு

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

DIN

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் கோயிலில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இக் கோயிலில் மாலை மூலவா் மற்றும் நந்திக்கு பால், பழங்கள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடா்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒகேனக்கல், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சத்திரம், ஊட்டமலை, பென்னாகரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT