நாமக்கல்

கிளை நூலக உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருச்செங்கோடு கிளை நூலகத்தின் சாா்பில் பள்ளிகளில் உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை துவங்கப்பட்டது.

DIN

திருச்செங்கோடு கிளை நூலகத்தின் சாா்பில் பள்ளிகளில் உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை துவங்கப்பட்டது.

மாவட்ட நூலக அலுவலா் ரவி தலைமையில் திருச்செங்கோடு கிளை நூலக நூலகா் சுமதி முன்னிலையில் மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜா வரவேற்றாா்.

உறுப்பினா் சோ்க்கைக்கான படிவங்களை அளித்தனா். மேலும் நூலகத் துறையின் சாா்பில் ஒவ்வொரு பள்ளியிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்போது மாணவா்கள் போட்டிகளில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT