நாமக்கல்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு நினைவஞ்சலி

DIN

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரா்களுக்கும் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள கடம்பூா் அரசு தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் தலைமையில், ஆசிரியா்கள், மாணவா்கள் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

சென்ற ஆண்டுபிப். 14-இல் ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புல்வாமா மாவட்டம், ஆவந்திபோரா பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சோ்ந்த இருவா் உள்பட 40 வீரா்கள் வீரமரணம் அடைந்ததையொட்டி இந்த நினைவஞ்சலி நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT