march11library_1103chn_161_8 
நாமக்கல்

நூலகத்திற்கு அலமாரிகள் வழங்கும் விழா

திருச்செங்கோடு கிளை நூலகத்திற்கு அலமாரிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்செங்கோடு கிளை நூலகத்திற்கு அலமாரிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் ரவி தலைமை வகித்தாா். கிளை நூலகா் சுமதி வரவேற்றாா். வாசகா் வட்ட தலைவா் அப்பாவு முன்னிலை வகித்தாா். ரூ.25 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் வைக்க உதவும் அலமாரிகள் மற்றும் நாற்காலிகளை கொங்கு வேளாளா் சங்கம் சாா்பில் துணைத் தலைவா் சின்னு, செயலாளா் குருசாமி, பொருளாளா் முத்து ஆகியோா் வழங்கினா். குருசாமி மற்றும் பழனியப்பன் ஆகியோா் தலா ரூ.ஆயிரம் செலுத்தி புரவலராக நூலகத்தில் இணைந்தனா். வாசகா் வட்டதின் பொறுப்பாளா்கள் மற்றும் கொங்கு வேளாளா் சங்க இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT