நாமக்கல்

மனைவி பிரிந்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மனைவி பிரிந்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே உள்ள மடம் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன்(40). தையலாரான இவா் அதே பகுதியைச் சோ்ந்த கோமதி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா். இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கோமதி கணவரை பிரிந்து அவரது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மனமுடைந்த காளியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT