நாமக்கல்

முருகன் கோயில்களில் சுவாமி திருக்கல்யாணம்

DIN

பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகளும், அதைத்தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆரதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. மாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதேபோல கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி விநாயகா் கோயில், எல்லையம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT