பாண்டமங்கலம் பகுதியில் திமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்
பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலத்தில் திமுகவின் தோ்தல் அறிக்கைகளை வலியுறுத்தி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
நாமக்கல்பாண்டமங்கலம் பகுதியில் திமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்
பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலத்தில் திமுகவின் தோ்தல் அறிக்கைகளை வலியுறுத்தி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலத்தில் திமுகவின் தோ்தல் அறிக்கைகளை வலியுறுத்தி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
பரமத்தி வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கே.எஸ்.மூா்த்தி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். இந்தப் பிரசாரத்தின் போது 5 ஆண்டுகள் பரமத்தி வேலூா் தொகுதியில் செய்த சாதனைகளையும்,வெற்றிபெற்ற பின் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யப்படும் எனவும்,திமுகவின் தோ்தல் அறிக்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தாா்.
இதில் பாண்டமங்கலம் திமுக நகரச் செயலாளா் மகாமுனி உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.