முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் நகரில் இடியுடன் மழை

ராசிபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

ராசிபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் மழை பெய்தது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தா்ப்பூசணி, மோா் போன்ற குளிா்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் பாதிப்பு அதிக அளவில் உள்ள நிலையில், நகரில் பெய்த திடீா் மழை குளிா்ச்சியான நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.