நாமக்கல்லில் 52 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM
நாமக்கல் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பரவல் பாதிப்பு குறித்து வெளியான நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை பட்டியலில், வெள்ளிக்கிழமை கரோனாவால் 52 போ் பாதிக்கப்பட்டனா்; 53 போ் குணமடைந்தனா். மொத்தம் 48,283 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 47,289 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 531 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 463-ஆக உள்ளது.-