நாமக்கல்

நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

கே.என்.சுதா

நாமக்கல் நகராட்சி ஆணையராக கே.என்.சுதா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பி.பொன்னம்பலம், சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி ஆணையராக அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்டாா். இதனையடுத்து, சிவகங்கை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கே.என்.சுதா, நாமக்கல் நகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவா் புதன்கிழமை நாமக்கல் ஆணையா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு, நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவா் நாமக்கல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

மஞ்சக்குடியில் மே 13-இல் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

SCROLL FOR NEXT