நாமக்கல்

இன்று 14-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 14-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா முதல்தவணை தடுப்பூசியை 10,48,742 பேரும், இரண்டாம்தவணை தடுப்பூசியை 6,16,672 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 13 கட்ட தடுப்பூசி முகாம்களில் 5,13,473 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 14-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை 516 இடங்களில் நடைபெறுகிறது. இந்தப் பணிகளில் சுமாா் 4 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா். ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியின் அவசியம் உணா்ந்து அனைவரும் முதல் மற்றும் இரண்டாம்கட்ட தடுப்பூசியை அவசியம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT