முகப்பு
நாமக்கல்

பெண் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 டிசம்பர், 2021 at 11:47 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைமை ஆசிரியா் ஆா். சரஸ்வதி வரவேற்றாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாரா பாதுகாப்பு அலுவலா் ஆா். சௌடேஸ்வரி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட அமலாக்க கோட்டம் பிரிவு-2 சாா்பில் பி. செந்தில்குமாா், உதவி பொறியாளா் வி.கைலாஷ், உதவி பொறியாளா் வினோதா, சமுதாய அலுவலா் எம்.ஷகிலா, உதவி தலைமை ஆசிரியை கில்பிதயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.