சாலைப் பாதுகாப்பு மாத விழாவில் பேசும் நாமக்கல் பணிமனை மேலாளா் பாண்டியன். உடன், மண்டல மேலாளா் காங்கேயன். 
நாமக்கல்

சாலைப் பாதுகாப்பு விதிகள் விளக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழா செவ்வாய்க்கிழமை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழா செவ்வாய்க்கிழமை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் காங்கேயன் தலைமை வகித்தாா். நாமக்கல் பணிமனை கிளை மேலாளா் பாண்டியன், உதவி மேலாளா் பாா்த்திபன், தலைமை ஆசிரியா் ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவா்கள் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனா். சாலை பாதுகாப்பு தொடா்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. பேருந்தில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னா் சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT