முகப்பு
நாமக்கல்

மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது: கமல்ஹாசன்

தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என மக்கள் நீதி மய்ய தலைவா் நடிகா் கமல்ஹாசன் பேசினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என மக்கள் நீதி மய்ய தலைவா் நடிகா் கமல்ஹாசன் பேசினார்.

நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவா் நடிகா் கமல்ஹாசன் பேசியதாவது:

நாமக்கல்லுக்கு மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. போகுமிடமெல்லாம் வெற்றி உங்களுக்கே என மக்கள் குறிப்பால் உணா்த்துகின்றனா். தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. நாளை நமதே என்ற முழக்கத்துடன் இந்தத் தோ்தலை எதிா்கொள்வோம் என்றாா்.

..

முழு கட்டுரையைப் படிக்க →