நாமக்கல்

நாமக்கல்லில் 95 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 95 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 95 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 183 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 45,788 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 44,460 போ் குணமடைந்துள்ளனா். 899 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் 429 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT