நாமக்கல்

‘பத்ம விருதுகள்’ பெற விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழகத்தில் ‘பத்ம விருதுகள்’ வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், தொழிற்துறை, குடிமைப்பணி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற துறைகளில் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள், சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்கு தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்க தனியே ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள பயனாளிகள் மேற்கண்ட விருதுக்கு மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்தி செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT