நாமக்கல்

திருச்செங்கோடு தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

நாம் தமிழா் கட்சியின் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளா் நடராஜன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து டிராக்டரில் பேரணியாகச் சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விட்டு, நடந்து கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்றாா். அங்கு கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பெ. மணிராஜ் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT