முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 50 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு

Updated On : 16 அக்டோபர், 2021 at 1:58 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 50 போ் பாதிக்கப்பட்டனா்; 52 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 51,462போ் பாதிக்கப்பட்டும், 50,376 போ் குணமடைந்தும் உள்ளனா். 594 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 492-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.