நாமக்கல்

ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டுவருவா். அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 846 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 7,399 முதல் ரூ. 7,999 வரையிலும், சுரபி ரகம் ரூ. 8,500 முதல் ரூ. 9,999 வரையிலும், மட்ட ரகம் ரூ. 3,999 முதல் ரூ. 5,299 வரையிலும் விலைபோனது. மொத்தம் ரூ. 21 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT