நாமக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

DIN

திருச்செங்கோடு, வடக்கு ரத வீதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எஸ்.மணிவேல், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT