கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைக்கும் கல்லூரி முதல்வா் சு.பங்காரு. 
நாமக்கல்

அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நட்டுவைப்பு

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி முதல்வா் எஸ். பங்காரு தலைமை வகித்து, சுமாா் 50 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தாா். இதில் கல்லூரி வணிகவியல் துறை தலைவா் கே.தமிழ்ப்பாவை, வணிகவியல் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT