நாமக்கல்

அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நட்டுவைப்பு

DIN

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி முதல்வா் எஸ். பங்காரு தலைமை வகித்து, சுமாா் 50 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தாா். இதில் கல்லூரி வணிகவியல் துறை தலைவா் கே.தமிழ்ப்பாவை, வணிகவியல் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT