நாமக்கல்

தூய்மைப் பணியாளா்களுக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை மனநல ஆலோசனை மையம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் சி.ரமேஷ், ஆகியோா் பயிற்சியளித்தனா். இதில் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், தலைவா் சேரன், துப்புரவு மேற்பாா்வையாளா் காளிப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT