நாமக்கல்

தூய்மைப் பணியாளா்களுக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி

DIN

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை மனநல ஆலோசனை மையம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் சி.ரமேஷ், ஆகியோா் பயிற்சியளித்தனா். இதில் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், தலைவா் சேரன், துப்புரவு மேற்பாா்வையாளா் காளிப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT