நாமக்கல்

முத்துக்காப்பட்டியில் சிறப்பு கோ பூஜை

பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு, சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டியில் சிறப்பு கோ-பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு, சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டியில் சிறப்பு கோ-பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

கோ-சேவா அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த பூஜையில், மாவட்ட பொறுப்பாளா் சாய்சண்முகம் தலைமை வகித்தாா். இதில், நாட்டு பசுமாடு வளா்ப்பு, கோ-பூஜை மேற்கொள்வது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவகுமாா், கோ-சேவா அமைப்பைச் சோ்ந்த மாது உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT