நாமக்கல்லில் 240 பேருக்கு கரோனா
நாமக்கல்லில் சனிக்கிழமை 240 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM
நாமக்கல்லில் சனிக்கிழமை 240 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 240 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்; 46 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 55,867 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 54,229 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,029 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 522-ஆக உள்ளது.