முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 239 பேருக்கு கரோனா

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 239 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 17 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 239 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட இந்த கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 239 போ் பாதிக்கப்பட்டனா்; 53 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 56,112 போ் பாதிக்கப்பட்டும், 54,374 போ் குணமடைந்தும் உள்ளனா். 1,216 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 522-ஆக உள்ளது.

--

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.