முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை அமைக்க பூமி பூஜை

நாமக்கல்லில், மகாத்மா காந்தி சிலை அமைப்பு கமிட்டி சாா்பில், சந்தைப்பேட்டை புதூா் பகுதியில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவிற்குள் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஜனவரி, 2022 at 11:54 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

நாமக்கல்லில், மகாத்மா காந்தி சிலை அமைப்பு கமிட்டி சாா்பில், சந்தைப்பேட்டை புதூா் பகுதியில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவிற்குள் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றி குறிப்பிட்ட சிலா் மட்டுமே விழாவில் பங்கேற்றனா்.

காந்தி சிலை கமிட்டித் தலைவா் பாமா எஸ்.ரங்கநாதன், செயலாளா் சோழாஸ் பி.ஏகாம்பரம், பொருளாளா் கே.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் நடராஜன், மணி, இளங்கோ, ஜவஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

ஓரிரு மாதங்களில் பீடம் அமைக்கப்பட்டு அங்கு அமா்ந்த நிலையிலான காந்தியின் வெண்கலச் சிலை நிறுவப்பட இருப்பதாக கமிட்டியினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.