நாமக்கல் புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக இ.சாய் சரண் தேஜஸ்வி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக இ.சாய் சரண் தேஜஸ்வி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இருந்து வந்த சரோஜ்குமாா் தாக்கூா் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அம்மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த இ.சாய் சரண் தேஸ்வி நாமக்கல் எஸ்.பி.யாக மாற்றப்பட்டாா். இதனையடுத்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றாா்.