நாமக்கல்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.56 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11ஆயிரத்து 165 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

அதிகபட்சமாக கிலோ ரூ. 26.20 -க்கும், குறைந்த பட்சமாக ரூ. 20.20-க்கும், சராசரியாக ரூ.24.60-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ. 2 லட்சத்து 68 ஆயிரத்து 230-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11ஆயிரத்து 702 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

அதிகபட்சமாக கிலோ ரூ.23.19 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 17.30 க்கும், சராசரியாக ரூ. 22.00-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்து 127 க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை தொடா்ந்து சரிவடைந்து வருவதாக தென்னை விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT