நாமக்கல்

பொறுப்பேற்பு

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளராக ராஜமுரளி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளராக ராஜமுரளி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கலையரசன் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பளராக பணியாற்றிய ராஜமுரளி பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பளராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்துக்கு உள்பட்ட காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT