முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் நாளை மின்தடை

நாமக்கல்லில் புதன்கிழமை (நவ. 29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:56 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை (நவ. 29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம்: நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, தூசூா், என்ஜிஓ காலனி, சின்னமுதலைப்பட்டி, வீசாணம் உள்ளிட்ட பகுதிகள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.