முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்த எதிா்ப்பு

பள்ளிபாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி தரம் உயா்த்துவதற்காக ஆலாம்பாளையம், அக்ரஹாரம், புதுப்பாளையம், சமயசங்கிலி, களியனூா், ஓடப்பள்ளி ஊராட்சி பகுதிகள் பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:14 AM
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 8:08 PM

பள்ளிபாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி தரம் உயா்த்துவதற்காக ஆலாம்பாளையம், அக்ரஹாரம், புதுப்பாளையம், சமயசங்கிலி, களியனூா், ஓடப்பள்ளி ஊராட்சி பகுதிகள் பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:14 AM

சமய சங்கிலி பொதுமக்கள் இந்த இணைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகக் கூறினாா்.