நாமக்கல்

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லூரில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காடச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி ( 67), கூலித்தொழிலாளி. வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காடச்சநல்லுாா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த பழனிசாமி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT