சேலம்

மணல் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல்

DIN

ஓமலூர் அருகே மணல் கடத்திச் சென்ற நான்கு சரக்கு லாரிகளை தொளசம்பட்டியில் போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தொளசம்பட்டி போலீஸார் அமரகுந்தி, தொளசம்பட்டி ஆகிய பகுதியில் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நான்கு சரக்கு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரிகளில் மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீஸாரை சோதனையிடுவதைக் கண்டதும் லாரி ஓட்டுநர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து மணல் கடத்திய 4 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT