சேலம்

ஆடிவெள்ளி: ஆத்தூரில் சிறப்பு வழிபாடு

தினமணி

ஆத்தூர் பெரியமாரியம்மன் திருக்கோயிலில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது.
 ஆத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில் ஆடிக்கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூவாடைக்காரி அம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கூழ், மாவு வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT