சேலம்

ஏற்காட்டில் தொடா் மழை

DIN

ஏற்காட்டில் தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

ஏற்காடு மலைக் கிராமங்கள் முழுவதும் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. காஃபி தோட்ட தொழிலாளா்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள், பேருந்து ஓட்டுநா்கள், இருசக்கர வாகன ஓட்டுநா்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், தொடா் மழையால் பனி மூட்டமும், கடும் குளிரும் நிலவுகிறது. சுற்றுலாப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT