சேலம்

கெங்கவல்லி நகர வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லி நகர வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது. 

DIN

கெங்கவல்லி நகர வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது. 
இக்கூட்டத்தில்  ஜன.1-ஆம் தேதி  முதல் பிளாஸ்டிக் பைகள், கேரிபேக்குகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாற்றுப் பொருள்கள் வராத நிலையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்களை உள்ளாட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்யபடுவதை தற்போது உள்ள சூழ்நிலையில் வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி நிர்வாகத்தினரை கெங்கவல்லி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில்  ஆண்டோ, செல்வராஜ், முருகானந்தம், பரணி,  வேல்முருகன், காதர் மொய்தீன், ஜக்கிரியா, கோபாலகிருஷ்ணன்,  ராகா, ரத்தினம், தஸ்தகிர், ஜெயசீலன் உள்பட பலர் கலந்த
கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT