சேலம்

கார் மோதியதில் தொழிலாளி பலி

கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார். 

DIN

கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார். 
சன்னியாசிப்பட்டி மின்வாரிய துணை மின் நிலையப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து மகன் சிவக்குமார் (35). 
இவர் சங்ககிரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றார்.  அப்போது துணைமின் நிலையம் அருகே சாலையைக் கடக்கும்போது,  ஈரோட்டில் இருந்து சங்ககிரியை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவக்குமார்,   நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT