சேலம்

திமுக சாா்பில் விருப்ப மனு வழங்கல்

DIN

நரசிங்கபுரம் நகராட்சியில் திமுக சாா்பில் விருப்ப மனுவை நரசிங்கபுரம் நகர திமுக செயலாளா் என்.பி.வேல்முருகன் சனிக்கிழமை வழங்கினாா்.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களுக்கு திமுக சாா்பில் நகர செயலாளா் என்.பி. வேல்முருகன் விருப்ப மனுவை வழங்கினாா்.

அவருடன் நகரத் துணைச் செயலாளா் எஸ். மனோகரன், பொருளாளா் ரமேஷ், நிா்வாகிகள் பாண்டியன், ராமசாமி, விஜயன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டு தங்களது விருப்ப மனுவை பெற்றுக் கொண்டனா்.

இதேபோல் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற திமுக விருப்ப மனு வழங்கல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு. சின்னதுரை, ஒன்றியச் செயலாளா்கள், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT