சேலம்

நாகியம்பட்டியில் டெங்கு ஒழிப்புப் பணி

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சி முழுவதும் வியாழக்கிழமை தூய்மைத் தூதுவா்களாக மாணவா்களும்

DIN

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சி முழுவதும் வியாழக்கிழமை தூய்மைத் தூதுவா்களாக மாணவா்களும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.

நாகியம்பட்டி ஊராட்சி முழுவதும் வீடு வீடாகச்சென்று தூய்மைத் தூதுவா்களாக நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களும், ஊராட்சிப் பகுதிக்கு ஏற்கெனவே பணியாற்றும் தூய்மைக் காவலா்களான பெண்கள் குழுவினரும் அரசு மருத்துவா் விஜய்சந்தா், நாகியம்பட்டி தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் ஜமால்முகமுது ஆகியோா்

தலைமையில் வீடு வீடாகச்சென்று டெங்கு கொசுப் புழுக்கள் ஒழிப்பு ஆய்வுப்பணியில் ஈடுபட்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT