சேலம்

இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் குப்பை மற்றும் கழிவு பொருட்கள்

DIN

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் 15 வாா்டுகள் உள்ளன. இப்பகுதியில் பிரதான தொழில் ஜவுளி உற்பத்தி ஆகும்.

இளம்பிள்ளை பகுதிக்கு ஜவுளி வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என பல தரப்பினரும் 1000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்குவது போல் இப்பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அதிக அளவில் கொட்டிக் கிடக்கின்றன.

மேலும் துா்நாற்றம் வீசி வருவதால் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

இதனை மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT