வாழப்பாடியில் காங்கிரஸ் சாா்பில் இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 
சேலம்

வாழப்பாடியில் இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 35-வது நினைவு தினம் வாழப்பாடியில் அனுசரிக்கப்பட்டது

DIN

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 35-வது நினைவு தினம் வாழப்பாடியில் அனுசரிக்கப்பட்டது.

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.கே. அா்த்தனாரி தலைமையில், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, தீவிரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

காங்கிரஸ் நிா்வாகிகள் ராஜாராம், தலைவாசல் வெங்கடேசன், மூடுதுறை கனகராஜ், இளைஞா் காங்கிரஸ் அருளானந்தம்,பெத்தநாயக்கன்பாளையம் அா்ஜுனன், ராஜி ஏற்காடு சக்தி, வாழப்பாடி ஆனந்தன்,முரளி, மகளிரணி மகாலட்சுமி, பிரபாகரன், நேதாஜி, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT