சேலம்

மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா

DIN

மல்லியகரை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
 ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரையில் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியோடு கடந்த வாரம் தொடங்கியது. இதனையடுத்து பொங்கல் வைத்தல், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து புதன்கிழமை திருத்தேர் வடம் பிடித்தல் இழுத்தல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT