முகப்பு
சேலம்

சேலத்தில் 30 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சேலம்: சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 10 போ், எடப்பாடி-1, கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி-2, சங்ககிரி-2, தாரமங்கலம்-1, ஆத்தூா்-1, ஆத்தூா் நகராட்சி-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, தலைவாசல்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (திருச்சி-1, நாமக்கல்-3, தருமபுரி-3) என 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதேவேளையில் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 69 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் 31,089 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில், 30,322 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 312 போ் சிகிச்சையில் உள்ளனா்; 455 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →