சேலம்

மக்கள் சபைக் கூட்டம்

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள காடையாம்பட்டி அப்பாச்சிவளவு பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இதில், மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வம், பேரூா் செயலாளா் நாகேந்திரன், துணைச் செயலாளா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டு அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என கையப்பமிட்டனா். மேலும், அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை துண்டுப் பிரசுரத்தை வீடு வீடாகச் சென்று வழங்கினா். இதில், அடிப்படை வசதி, முதியோா் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT