சேலம்

காா் மோதியதில் தொழிலாளி பலி

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் (48), சின்னாகவுண்டனூா் வழியாகச் செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT